ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வை நடத்த நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.
தமிழகப் பள்ளிகளில் நடப்பாண்டில், பொது காலாண்டுத் தேர்வு கிடையாது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வை நடத்த நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.
இம்மாதம் 30-ஆம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தல்.
மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்; அனுமதி வழங்கியது பள்ளிக்கல்வித்துறை.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறை.

Comments
Post a Comment